வாழ்வு


மனிதனே,
              நீ கடந்து வந்த பாதைகளை மறக்காதே,
             உன் துயரங்களை மறந்து,
             உன் பயணத்தை தொடரு.


            கஷ்டங்களையும் , தோல்விகளையும்
            ஊன்றுகோலாய் ஏற்று ,
            வெற்றிகளை அடைய முயற்சிசெய்.


           வாழ்க்கையை மகிழ்ச்சியோடு வழி நடத்து,
           என்னடா இவ்வழக்கை என்ற என்னத்தை தூக்கி எரி.


  ஏனெனில் ,
           இவ்வழ்வே ஒரு முறைதானடா.
           எறும்புக்கும் வாழ்கை உண்டு என்பதை மறவாதே.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக