முதியோர் இல்லம்


இறைவன் படைத்த உலகில் 
மனிதன் வாழ்கிறான்.
மனிதன் உருவாக்கிய சிலையில்
இறைவன் வாழ்கிறான்.


தந்தை கொடுத்த உயிரில்
தாயின் கருவறையில்
மனிதன் பிறக்கிறான்.
மனிதன் படைத்த முதியோர் இல்லத்தில்
பெற்றோர் வாழ்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக