மௌனம்


நீ சிந்திய கண்ணீரை கூட,
       கடலிலிருந்து எடுக்க முடியும்.
நீ விட்டு சென்ற ரோஜாவைக் கூட,
       பூந்தோடதில்லிருந்து எடுக்க முடியும்.
ஒரு குண்டூசியை வைத்துக்  கூட ,
       மாமலையை தகர்க்க முடியும்.
பிறவிக் குருடனுக்குக் கூட,
       வர்ணங்களை எடுத்துரைக்க முடியும்.


ஆனால்,
       உன் மௌனத்தை தினமும் கண்டு,
       என் வாழ்வை கடக்க முடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக