ஈழம்

என் சகோதரர்கள் மண்ணில் 
        வீழ்ந்தனர் , எதற்காக ?
என் தோழர்கள் மண்ணோடு மண்ணாக
        புதைந்தனர் , எதற்காக ?
பச்சிளம் குழந்தைகள் கை கால்கள்
       துண்டாகபட்டன , எதற்காக ?


தமிழை பேசியதற்கா , தமிழை 
      நேசிததர்காக , தமிழை உச்சரிதத்தர்காக.


இப்பொழுது , பாரதியாரால் பாட இயலுமா ,
      " தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லட !"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக