காதல் வலி


தந்தையின் தோள்,
தாயின் பரிவு,
அக்காவின் ஆறுதல்,
நண்பர்களின் தேற்றல்,
நட்புறவாடும் தோழி,
மெல்லியதோர் ஆறுதல் சொல்லும் இயற்கை காற்று,
காற்றோடையில் கலந்து வரும் பூக்களின் வாசம்,




இவையனைத்தையும் விட்டு விட்டு ,
என்னை விட்டுச்சென்ற அவளை நினைத்து,


உருக்குலைந்து,
அழுதழுது கண்ணீர் வற்றி,
பாதை மாறி,
தினமும் மதிய வேண்டுமா ?




இவைகளுக்காக நான், என் காதலை எரிய துணிந்துவிட்டேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக