விதி



கல்லறை என்பது வாழ துடிக்கும்
உயிர்களின் கிடங்கா ,


வாழ்கை என்பது சாக துடிக்கும்
உயிர்களின் சாபமா !


இதற்க்கு பெயர் தான் விதியோ ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக